Thursday 18 March 2010

சினம் தொண்டு நிறுவனத்தின் மகளிர் தின விழாவில் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' நாடகம்.

20.03.2010 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு, டேனிஷ் மிஷன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில்.விழாவில் பங்கேற்போர்: எழுத்தாளர் பிரபஞ்சன், திரைப்படக் கலைஞர் ரோகிணி, எழுத்தாளர் கே.வி.ஷைலஜா, செல்வி ப்ளோரா .திருவண்ணாமலை நகர் மன்றத் தலைவர் இரா.திருமகன் தொடங்கி வைக்க திருப்பத்தூர் தூய ஞ்சக் கல்லூரியின் மாற்று நாடக இயக்கம் வழங்கும் ஜே.பி.பிரீட்ஸ்லியின் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' நாடகம் நிகழ இருக்கிறது.அனைவரும் வருக!

No comments: