Thursday 11 March 2010

'இன்றும் வாழும் தெருக்கூத்து' நூல் வெளியீடு.

'இன்றும் வாழும் தெருக்கூத்து' நூல் வெளியீடு.நாள்: 14.03.2010 (ஞாயிற்றுக்கிழமை) நேரம்: மாலை 6 மணி.இடம்: கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளி, திருவண்ணாமலை.
வெளியிடுபவர்: திரைப்படக் கலைஞர் நாசர்பெறுபவர்: கவிஞர் இளையபாரதிநூல் குறித்து: முனைவர் கி.பார்த்திபராஜா
அனைவரும் வருக!
1980 களில் தமிழகத்தின் நாட்டுப்புறக் கலைஞர்களோடு இயக்கம் கண்டு செயல்பட்டவர் பி.ஜே.அமலதாஸ். அவருடைய முயற்சியால் அப்போது 'என்றும் வாழும் தெருக்கூத்து' என்ற நூல் வெளியிடப்பட்டது. இப்போது பல புதிய கட்டுரைகள், படைப்புகளுடன் 'இன்றும் வாழும் தெருக்கூத்து' வெளியிடப்பட்டுள்ளது. நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:1.தெருக்கூத்து ஒரு அறிமுகம்2. தெருக்கூத்தும் சில சிந்தனைகளும் - கவிஞர் சக்தி3. புதிய களரி - அ.அறிவுநம்பி4. தெருக்கூத்தின் வாழ்வும் தாழ்வும் - டாக்டர் முத்துசண்முகன்5. மூலிகைகளும் தெருக்கூத்தும் - ந.முத்துசாமி6. ஏழுமலை ஜமா - பவா.செல்லதுரை7. நேர்காணல் - லட்சுமணன் வாத்தியார்8. கூத்து 'தெரு'க்கூத்தான 'திரு'க்கூத்து - மு.ராமசாமி9. கர்ணமோட்சம் தெருக்கூத்தில் ஒரு பதிவு10. நேர்காணல் - பி.ஜே.அமலதாஸ்11. தெருக்கூத்தின் வாழ்வு நெருக்கடி - ஒரு சக பயணியின் குறிப்புகள்: கி.பார்த்திபராஜா
வெளியீடு: வம்சி புக்ஸ், 19, டி.எம்.சாரோன், திருவண்ணாமலை - 606 601. அலைபேசி: 9444867023, 9443222997.

No comments: