Friday 26 February 2010

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் நாடக நிகழ்வு.

பிப்ரவரி 27 சனிக்கிழமை, 2010 அன்று மாலை 6 மணிக்குத் திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் மாற்று நாடக இயக்கத்தின் 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்ற நாடகம் நிகழ்த்தப்பட இருக்கிறது. நாடக நிகழ்வைக் காண உங்களை அன்புடன் அழைக்கிறோம்.வருக! வருக!!

No comments: