Monday 8 February 2010

புதிய நாடகத் தயாரிப்பு

எமது மாற்று நாடக இயக்கத்தின் 2010 ஆம் ஆண்டின் புதிய நாடகத் தயாரிப்பு, ஜே.பி.பிரீட்ஸ்லியின் 'தி இன்ஸ்பெக்டர் கால்ஸ்', எழுத்தாளர் ஞாநியால் 'ஒரு விசாரணை' என்று தமிழில் தழுவப்பட்டு, 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்று அரங்கேறுகிறது.பிப்ரவரி 15,16,17 ஆகிய மூன்று நாட்களும் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் கரேஞோ அரங்கத்தில் மாலை 6.30 மணிக்கு நிகழ இருக்கிறது. அருகாமையில் இருக்கும் கல்வி நிறுவனங்களிலும் இந்த நாடகம் நிகழ்த்தப் பட இருக்கிறது.

No comments: