Monday 22 February 2010

ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்? (நாடகம்)







மாற்று நாடக இயக்கத்தின் புதிய நாடகத் தயாரிப்பான ஜே.பி.பிரீட்ஸ்லி எழுதி, எழுத்தாளர் ஞாநி அவர்களால் தமிழ் வடிவம் பெற்ற 'ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்?' என்ற நாடகம் பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நான்கு நாட்கள், மொத்தம் ஐந்து காட்சிகள் அரங்கேறின.ஏராளமான மாணவர்களும் திருப்பத்தூர் நகரப் பொதுமக்களும் இந்நாடகத்தைக் கண்டு களித்தனர்.

No comments: