Wednesday 7 July 2010

ஆனந்தி ஏன் கொலை செய்யப்பட்டாள்? நாடக விமர்சானம்

நாடக இயக்கம் 2010 பிப்ரவரியில் அரங்கேற்றிய நாடகம் இது. இந்நாடகம் குறித்த விரிவான விமர்சனத்தை ஜீலை மாத உயிர் எழுத்து இதழில் எழுதியுள்ளார் திருமிகு மீனா. அவசியம் படியுங்கள். நல்லா பொழுது போகும். ஐயோ பாவம்! நாடகப் பிரதியையே ஒழுங்கா வாசித்துப் புரிஞ்சுக்க முடியலயாம். கூரை ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போறானாம். வேறென்ன சொல்ல? அவசியம் படியுங்க! இந்த அரைவேக்காட்டு அறிவுஜீவியின் விமர்சனத்தை.

No comments: